tag:blogger.com,1999:blog-10156499.post4790372043862375780..comments2023-06-09T20:50:29.356+05:30Comments on கதை எழுதுகிறேன்: யார் நான்யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-10156499.post-20114940226919988172008-01-23T20:56:00.000+05:302008-01-23T20:56:00.000+05:30கொத்ஸ்,நீங்க இல்லாமலா? நீங்கல்லாம் Default ஆச்சே!!...கொத்ஸ்,<BR/><BR/>நீங்க இல்லாமலா? நீங்கல்லாம் Default ஆச்சே!!;-))யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-27187115054786946062008-01-23T20:37:00.000+05:302008-01-23T20:37:00.000+05:30எப்படியோ மிஸ் பண்ணிட்டேன். ஒரே மூச்சில் உட்கார்ந்த...எப்படியோ மிஸ் பண்ணிட்டேன். ஒரே மூச்சில் உட்கார்ந்து எல்லா பாகத்தையும் படிச்சாச்சு. வாசகர் லிஸ்டில் என்னையும் சேர்த்துக்குங்க. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-43000590358024663192008-01-10T16:31:00.000+05:302008-01-10T16:31:00.000+05:30Chanceless....Really amazing...தமிழில் இது போன்ற க...Chanceless....<BR/>Really amazing...<BR/><BR/>தமிழில் இது போன்ற கதைகள் வருவது மிக மிக ஆரோக்யமான விஷயம்...<BR/>கதையின் ஒவொரு வரியையும் மிகவும் ரசித்து படித்தேன்....<BR/>அருமையான கற்பனை, தரமான எழுத்துக்கள்...<BR/>மிக்க நன்றி... <BR/>வாழ்த்துக்கள்.சரவணன்https://www.blogger.com/profile/12458848541690606613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-66220546720071027172007-11-12T18:11:00.000+05:302007-11-12T18:11:00.000+05:30Thanks Mr.Velumani and Raja Mohammad!;-)Thanks Mr.Velumani and Raja Mohammad!<BR/>;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-21428007379160073982007-11-12T15:51:00.000+05:302007-11-12T15:51:00.000+05:30அருமையான படைப்பு. இதைப்போல நிறைய எழுதுங்கள் ...ரொம...அருமையான படைப்பு. இதைப்போல நிறைய எழுதுங்கள் ...<BR/><BR/>ரொம்ப விரும்பி படித்தேன்ராஜா முஹம்மதுhttps://www.blogger.com/profile/18125373311244685182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-79830281889607253282007-10-27T19:29:00.000+05:302007-10-27T19:29:00.000+05:30I like your stories 'Mr.Yosippavar'. The flow and ...I like your stories 'Mr.Yosippavar'<BR/>. The flow and speed, which is present all over your stories were like writer Mr.Sujatha.<BR/>Any keep it up and write more....vels-erodehttps://www.blogger.com/profile/11765355062751445970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-36463013323565731032007-09-21T11:23:00.000+05:302007-09-21T11:23:00.000+05:30நன்றி சகாரா!நன்றி சகாரா!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-59235669976020170522007-09-20T17:45:00.000+05:302007-09-20T17:45:00.000+05:30கதை முழுவதும் வாசித்தேன். அருமையான படைப்பு. நல்ல க...கதை முழுவதும் வாசித்தேன். அருமையான படைப்பு. நல்ல கற்பனை. தொடர்ந்து இது போல் வித்தியாசமாக "யோசித்து" கதைகள் எழுத வாழ்த்துக்கள். நிறைய "யோசிங்க"... வித்தியாசமா எழுதுங்க...<BR/><BR/>கவிதைகளுடன்,<BR/>சகாரா.காஞ்சனைhttps://www.blogger.com/profile/03144258785992488538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-34147299678548457562007-08-21T21:04:00.000+05:302007-08-21T21:04:00.000+05:30பொன்ஸ்,//இப்படி ஒரு கதை எழுதிருக்கீங்கன்னு//நான் அ...பொன்ஸ்,<BR/><BR/>//இப்படி ஒரு கதை எழுதிருக்கீங்கன்னு//<BR/>நான் அடுத்த கதையையும் எழுதிவிட்டேன்!!;-)<BR/><BR/>//ஆனா ஏனோ அவங்க இந்த ஆராய்ச்சியை விளக்கிய போதே இப்படி எல்லாம் தான் நடக்கும் என்று ஊகித்தேன்..//<BR/>இந்தக் கதையை, சஸ்பென்ஸ் அவ்வளவாக இல்லாமல் எழுத வேண்டும் என்று நினைத்தே எழுதினேன். அனாலும் இப்படியெல்லாம்தான் நடக்கும் என்று முன்பே ஊகித்த நீங்கள் உண்மையில் அறிவாளிதான்(;-)). ஏனென்றால், பெரும்பாலான என் நண்பர்கள் ஊகிக்கவில்லை<BR/><BR/>//உயிரை எப்படி துகள்களா பிரிக்கிறீங்க என்பது தான் புரியலை//<BR/>சயின்ஸ் ஃபிக்ஷன் எழுதும்பொழுது, நமக்கு வசதியில்லாதவற்றை விட்டு விடுவது மரபு!!;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-23448636882060674362007-08-20T18:38:00.000+05:302007-08-20T18:38:00.000+05:30இப்படி ஒரு கதை எழுதிருக்கீங்கன்னு ராம் இன்னிக்கு த...இப்படி ஒரு கதை எழுதிருக்கீங்கன்னு ராம் இன்னிக்கு தான் சொன்னார்.. நல்லா இருக்கு.<BR/><BR/>ஆனா ஏனோ அவங்க இந்த ஆராய்ச்சியை விளக்கிய போதே இப்படி எல்லாம் தான் நடக்கும் என்று ஊகித்தேன்.. <BR/><BR/>உயிரை எப்படி துகள்களா பிரிக்கிறீங்க என்பது தான் புரியலை..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-31998909165619532192007-08-05T19:53:00.000+05:302007-08-05T19:53:00.000+05:30விரிவான பின்னூட்டமிட்டதற்கு ரொம்ப நன்றி வாஞ்சிநாதன...விரிவான பின்னூட்டமிட்டதற்கு ரொம்ப நன்றி வாஞ்சிநாதன்.<BR/><BR/>//வாசகர்களுக்குக் கடத்தி வெற்றி கண்டு விட்டீர்கள்.//<BR/>வாசகர்களா? வெட்டிப்பயலும், நீங்களும் மட்டும்தான் இதற்கு வாசகர்கள் என்று நினைக்கிறேன்!!<BR/><BR/><BR/>//அதே சமயம் பிரவீன் குறைபாட்டைத் தெரிந்தும் பூர்ணாவுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டது<BR/>காதலினால் என்று அறிவியல் கதையில் கொஞ்சம் அதிகமாக உணர்வுகளைப் புகுத்தி விட்டீர்கள்//<BR/>உணர்வுகள் அதிகமாக போய்விட்டதாக ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் இது போன்ற ஆண்கள் இன்றும் இருக்கிறார்கள்தான்!!<BR/><BR/>//வேறோரிடத்தில் பெரல்மானின் புத்தகத்தைப் பற்றி எழுதியது நீங்களென்று புரிந்து கொள்ளாமல் சுரேஷ் என்று குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்.)//<BR/>பரவாயில்லை.<BR/><BR/>இன்று நீங்கள் என்னை பட்டறையில் தேடியதாக ஐகாரஸ் பிரகாஷ் சொன்னார். முடிந்தால் எனக்கு ஒரு தனி மடலிடுங்கள்.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-26243921996655329882007-08-03T09:23:00.000+05:302007-08-03T09:23:00.000+05:30அழகான கதை; துகள்களைக் கடத்துவதும், தகவல்களைக் கடத்...அழகான கதை; துகள்களைக் கடத்துவதும், தகவல்களைக் கடத்துவதும் வெவ்வேறு என்ற அறிவியல் சங்தியை மெதுவாக வாசகர்களுக்குக் கடத்தி வெற்றி கண்டு விட்டீர்கள். அதே சமயம் பிரவீன் குறைபாட்டைத் தெரிந்தும் பூர்ணாவுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டது<BR/>காதலினால் என்று அறிவியல் கதையில் கொஞ்சம் அதிகமாக உணர்வுகளைப் புகுத்தி விட்டீர்கள். உங்களுடைய தவளை போன்ற வேற்று கிரக மனிதன் கதை, பிறக்கும் குழந்தை பற்றிய கதை எல்லாம் இன்னமும் கச்சிதமாகவும் நல்ல கருத்தைக் கொண்டதாகவும் கருதுகிறேன்.<BR/>(வேறோரிடத்தில் பெரல்மானின் புத்தகத்தைப் பற்றி எழுதியது நீங்களென்று புரிந்து கொள்ளாமல் சுரேஷ் என்று குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்.)<BR/>இன்னமும் யோசித்துக் கோண்டே நிறைய கதைகளை எழுத வேண்டுகிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-46441811795955110502007-07-25T20:37:00.000+05:302007-07-25T20:37:00.000+05:30வெட்டிப்பயல்,ஏற்கெனவே சொன்ன மாதிரி, முழுவதும் படித...வெட்டிப்பயல்,<BR/><BR/>ஏற்கெனவே சொன்ன மாதிரி, முழுவதும் படித்ததற்கு நன்றி!!!;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10156499.post-20845090906307024232007-07-25T00:37:00.000+05:302007-07-25T00:37:00.000+05:30ரொம்ப அருமையா இருந்துச்சுங்க...ரொம்ப அருமையா இருந்துச்சுங்க...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com